ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் இயந்திரம் Tantea Cuddalore
நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதியில் டான்டீ என அழைக்கப்படும் தமிழக அரசு தேயிலை தொட்ட கழகத்திற்கு சொந்தமான பாண்டியார், சேரம்பாடி சேரங்கோடு, நெல்லியாளம் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது.
செப் 14, 2024