/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பந்தலூரில் பழுதான சாலைகள் புதிய தொழில்நுட்பத்தில் சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை Repair of dilapida
பந்தலூரில் பழுதான சாலைகள் புதிய தொழில்நுட்பத்தில் சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை Repair of dilapida
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக கேரளா மாநிலங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளது. இந்த சாலைகளில் ஒரு சில பகுதிகள் சீரமைக்காமல் விடுபட்டதால் மழையால் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது.
நவ 20, 2024