/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ போர் நினைவு தூண் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி Defence services staff college Drovpadi Murmu
போர் நினைவு தூண் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி Defence services staff college Drovpadi Murmu
நீலகிரி மாவட்டத்திற்கு நான்கு நாட்கள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று வருகை தந்தார். இன்று வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டண்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டண்ட் சுனில் குமார் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.
நவ 28, 2024