/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ ஒரே வாரத்தில் 2 சிறுத்தை மற்றும் புலி இறந்ததால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சி Leopard Death Pandalur
ஒரே வாரத்தில் 2 சிறுத்தை மற்றும் புலி இறந்ததால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சி Leopard Death Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே புஞ்சைவயல் ஒலிமடா பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் இன்று காலை சிறுத்தை ஒன்று காயங்களுடன் படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
நவ 29, 2024