உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / புல்லட் யானையை பிடிக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் 7 Houses vacated in

புல்லட் யானையை பிடிக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் 7 Houses vacated in

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்சரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக புல்லட் என அழைக்கப்படும் ஆண் காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.  இரவு நேரங்களில் கிராமங்களுக்கு வரும் இந்த யானை குடியிருப்புகளை இடித்து உணவு பொருட்களை ருசித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. 

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை