உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவு Mask is Mandatory in Ooty

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவு Mask is Mandatory in Ooty

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தற்போது HMPV வைரஸ் பரவி வருவதால் நீலகிரி மாவட்ட எல்லையான கர்நாடக மற்றும் கேரளா மாநிலம் எல்லை பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். அதேநேரம் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் உள்ளவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என செய்தியாளர்களிடம் நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை