/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவு Mask is Mandatory in Ooty
நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவு Mask is Mandatory in Ooty
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தற்போது HMPV வைரஸ் பரவி வருவதால் நீலகிரி மாவட்ட எல்லையான கர்நாடக மற்றும் கேரளா மாநிலம் எல்லை பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். அதேநேரம் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் உள்ளவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என செய்தியாளர்களிடம் நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.
ஜன 07, 2025