உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / திமுக நிர்வாகி, நண்பர்கள் டார்ச்சரால் தற்கொலை செய்ததாக மாணவி கடிதம் | College student suicide

திமுக நிர்வாகி, நண்பர்கள் டார்ச்சரால் தற்கொலை செய்ததாக மாணவி கடிதம் | College student suicide

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி - மல்லிகா தம்பதியின் மகள் ஸ்ரீநிதி, வயது 21. கல்லுாரி மாணவி. கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்த ஸ்ரீநிதி கடந்த 2ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை வழக்காக பதிவு செய்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஜன 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ