உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சேரங்கோடு பகுதியில் 124 மில்லி மீட்டர் மழை கொட்டியது | Heavy Rain | Pandalur

சேரங்கோடு பகுதியில் 124 மில்லி மீட்டர் மழை கொட்டியது | Heavy Rain | Pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் சேரங்கோடு பகுதியில் 124 மில்லி மீட்டர் மழை கொட்டியது. இதனால் பொன்னானி மற்றும் சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆற்று வெள்ளம் புகுந்தது.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை