உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / உலக அமைதி துாதுவர் குருமகான் பரஞ்ஜோதியார் அருளுரை | World Peace Ambasador Gurumahan Arulurai

உலக அமைதி துாதுவர் குருமகான் பரஞ்ஜோதியார் அருளுரை | World Peace Ambasador Gurumahan Arulurai

உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில் 35வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழா நடைபெற்றது. உலக சமாதான அறக்கட்டளை பொதுச் செயலர் சுந்தரராமன், விழாக்குழு தலைவர் விஸ்வநாதன் வரவேற்றனர். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா தலைமை வகித்தார். மடத்துக்குளம் எம்.எல்.ஏ. மகேந்திரன், புதுச்சேரி தனியார் கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் அரவிந்தன், ஓய்வு ஐ.பி.எஸ்., அதிகாரி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி