/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ அடர்ந்த வனத்திற்குள் யானையை விரட்டக்கோரி கிராம மக்கள் முற்றுகை| Elephant Attack
அடர்ந்த வனத்திற்குள் யானையை விரட்டக்கோரி கிராம மக்கள் முற்றுகை| Elephant Attack
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொரப்பள்ளி அருகே கோடமுலா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி செல்வதற்காக கோடமுலா டு மைசூரு சாலையில் நடந்து சென்றனர். அங்கு சாலையோரம் இருந்த காட்டு யானை மாணவர்களை துரத்தியது. மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் மாணவி காளி, மாணவன் பொம்மன் ஆகியோர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
ஜன 12, 2024