/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து 800 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை|Suicide
குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து 800 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை|Suicide
ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள விஸ்டெக்ஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் சித்தார்தா அசாம் . 35 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு தனியாக சுற்றுலா வந்த இவர் இன்று டால்பின் நோஸ் சுற்றுலா மையத்திற்கு வாடகை கார் எடுத்து சென்றார்.
பிப் 05, 2024