உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / கல்வெட்டு குறித்து பள்ளிப் பாடத்தில் சேர்க்க வலியுறுத்தல் Inscriptions should be taught in school

கல்வெட்டு குறித்து பள்ளிப் பாடத்தில் சேர்க்க வலியுறுத்தல் Inscriptions should be taught in school

புதுச்சேரி வில்லியனூரில் திருக்காமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கி.பி.12 ம் நூற்றாண்டில் தர்ம பால சோழ மன்னரால் கட்டப்பட்டது. இங்குள்ள கட்வெட்டுக்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் தலைமையில் பட்டமேற்படிப்பு மையத்தின் வரலாற்று பிரிவு மாணவர்கள் களப்பயணம் சென்றனர். அங்குள்ள கல்வெட்டுகள், சிலைகள், கட்டிட அமைப்புகளை பார்வையிட்டனர்.

ஜன 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ