/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ பல்கலை மாணவர்கள் உருவாக்கிய இ - புகார் செயலி Pondy Police Launch of e-complaint app
பல்கலை மாணவர்கள் உருவாக்கிய இ - புகார் செயலி Pondy Police Launch of e-complaint app
புதுச்சேரி போலீசார் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்களை பதிவேடுகளில் மட்டும் பதிவு செய்கின்றனர். இதை நவீன மயமாக்க புதுச்சேரி போலீசார், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை உதவியை நாடினர்.
பிப் 10, 2024