உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பல்கலை மாணவர்கள் உருவாக்கிய இ - புகார் செயலி Pondy Police Launch of e-complaint app

பல்கலை மாணவர்கள் உருவாக்கிய இ - புகார் செயலி Pondy Police Launch of e-complaint app

புதுச்சேரி போலீசார் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்களை பதிவேடுகளில் மட்டும் பதிவு செய்கின்றனர். இதை நவீன மயமாக்க புதுச்சேரி போலீசார், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை உதவியை நாடினர்.

பிப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ