உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் கடத்திய குழந்தை நாகூரில் மீட்பு Three arrested for child trafficking

புதுச்சேரியில் கடத்திய குழந்தை நாகூரில் மீட்பு Three arrested for child trafficking

புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் முத்துபாண்டி, இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கடற்கரையில் கடந்த 14ம் தேதி பலுான் விற்றார். கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த முத்துபாண்டியின் 4 வயது மகள் சனிலியா திடீரென மாயமானார்.

பிப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை