/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ புதுச்சேரியில் கடத்திய குழந்தை நாகூரில் மீட்பு Three arrested for child trafficking
புதுச்சேரியில் கடத்திய குழந்தை நாகூரில் மீட்பு Three arrested for child trafficking
புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் முத்துபாண்டி, இவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கடற்கரையில் கடந்த 14ம் தேதி பலுான் விற்றார். கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த முத்துபாண்டியின் 4 வயது மகள் சனிலியா திடீரென மாயமானார்.
பிப் 17, 2024