/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மக்கள் பணியில் இருந்து என்னை பிரிக்க முடியாது: தமிழிசை நெகிழ்ச்சி People's work will continue Tami
மக்கள் பணியில் இருந்து என்னை பிரிக்க முடியாது: தமிழிசை நெகிழ்ச்சி People's work will continue Tami
புதுச்சேரி கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார். அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இதற்கிடையே புதுச்சேரி வந்த தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். பல கேள்விகளுக்கு சிரிப்பை பதிலாக அளித்தார்.
மார் 19, 2024