உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பக்தர்கள் தேரை வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம் Kailasanathar Thaerottam

பக்தர்கள் தேரை வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம் Kailasanathar Thaerottam

காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

மார் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி