/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ பக்தர்கள் தேரை வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம் Kailasanathar Thaerottam
பக்தர்கள் தேரை வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம் Kailasanathar Thaerottam
காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
மார் 23, 2024