/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ பள்ளி குழந்தைகள் நடனம் ஆடி உயிர்த்தெழுதலை கொண்டாடினர் Karaikal Easter celebration
பள்ளி குழந்தைகள் நடனம் ஆடி உயிர்த்தெழுதலை கொண்டாடினர் Karaikal Easter celebration
புதுச்சேரி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிர்மலா ராணி பெண்கள் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நள்ளிரவு பாஸ்கா ஒளி வழிபாடு, ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்து வரும் நிகழ்ச்சிநடைபெற்றது.
மார் 31, 2024