உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பள்ளி குழந்தைகள் நடனம் ஆடி உயிர்த்தெழுதலை கொண்டாடினர் Karaikal Easter celebration

பள்ளி குழந்தைகள் நடனம் ஆடி உயிர்த்தெழுதலை கொண்டாடினர் Karaikal Easter celebration

புதுச்சேரி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிர்மலா ராணி பெண்கள் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நள்ளிரவு பாஸ்கா ஒளி வழிபாடு, ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்து வரும் நிகழ்ச்சிநடைபெற்றது.

மார் 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை