உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / கவர்னர் ராதா கிருஷ்ணன் உறுதி strict action taken against government department

கவர்னர் ராதா கிருஷ்ணன் உறுதி strict action taken against government department

தேசிய மாணவர் படை சார்பில் கடல் சாகச பயணம் ஜூன் 7ம் தேதி துவங்கிய இன்று வரை நடந்தது. இதில் மாணவர்கள் புதுச்சேரியில் இருந்து கடலூர் ,பூம்புகார், வழியாக காரைக்கலை அடைந்து மீண்டும் அதே வழியாக திரும்பினர். இதில் 3 பாய்மர படகுகளில் 60 என்சிசி மாணவ மாணவியர் பயணித்தனர். இதன் நிறைவு விழாவில் புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜூன் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !