உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / நளன் குளத்தில் நீராடி தீபம் ஏற்றி வழிபாடு karaikal thirunallaru temple

நளன் குளத்தில் நீராடி தீபம் ஏற்றி வழிபாடு karaikal thirunallaru temple

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ளது சனி பகவான் கோயில். இந்த கோயிலில் தனி சன்னதியில் அனுகிரக மூர்த்தியாக சனி பகவான் அருள் பாலித்து வருகிறார். இன்று ஆடி முதல் சனிக்கிழமையொட்டி திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை