/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ வயநாடு சம்பவத்திற்கு சிறப்பு பிரார்த்தனை victims of wayanad landslide special prayerin villiyanur
வயநாடு சம்பவத்திற்கு சிறப்பு பிரார்த்தனை victims of wayanad landslide special prayerin villiyanur
புதுச்சேரி வில்லியனூரில் பழமையான லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இங்கு வயநாடு துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பங்கு தந்தை ஆல்பர்ட், எம்எல்ஏ சிவா மற்றும் ஏராளமான கிறித்துவர்கள் பங்கேற்றனர்.
ஆக 04, 2024