உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருது pondy CM hoisted national flag

வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருது pondy CM hoisted national flag

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுச்சேரியில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை