/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ ஆந்திரா, கர்நாடகாவில் மழை தொடர்வதால் காய்கறி விலை உயர்வு vegetables rate hike in pondy due to rain i
ஆந்திரா, கர்நாடகாவில் மழை தொடர்வதால் காய்கறி விலை உயர்வு vegetables rate hike in pondy due to rain i
புதுச்சேரிக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்களிகள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. அம்மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் 3 கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்றது. தற்போது கிலோ 80 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. பீன்ஸ் 110 ரூபாய், பூண்டு 500 ரூபாய், வெங்காயம் 70 ரூபாய் வரை விற்கிறது.
அக் 05, 2024