/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ சிபிஐ விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல் Karaikal temple land scam ADMK seeks CBI enquiry
சிபிஐ விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல் Karaikal temple land scam ADMK seeks CBI enquiry
காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பகுதியில் உள்ள பார்வதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஏக்கர் நிலம் 170 பிளாட்டுகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த மோசடி சப் கலெக்டர் உட்பட அதிகாரிகள் அமோக ஆதரவுடன் நடந்தது. இந்த மோசடி குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி கவர்னரிடம் பாஜகவினர் புகார் அளித்தனர்.
அக் 16, 2024