உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள் | Arputha Annai Temple | Chariot Celebration

வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள் | Arputha Annai Temple | Chariot Celebration

கும்பகோணம் அருகே திருநீலக்குடியில் உள்ள புனித அற்புத அன்னை ஆலயத்தின் 25 ம் ஆண்டு திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்கு தந்தை செல்வக்குமார் தலைமை வகித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக 3 தேரில் அற்புத அன்னை மாதா, புனித அந்தோனியார், சம்மனசு எழுந்தருள தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.

மே 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ