இலாகா ஒதுக்காததால் அமைச்சர் ஜான்குமார் கடுப்பு
இலாகா ஒதுக்காததால் அமைச்சர் ஜான்குமார் கடுப்பு | BJP Minister John Kumars accusation about pudhucherry CM | Pudhucherry பாஜக அமைச்சர் ஜான்குமாருக்கு, அமைச்சர் பதவி வழங்கி 6 மாதம் ஆகிறது. இதுவரை அவருக்கு முதல் அமைச்சர் ரங்கசாமி இலாகா ஒதுக்கவில்லை. இதனால் ஜான்குமார் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் ஜான் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
ஜன 19, 2026