/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ ஓராண்டு கடந்தும் நிவாரணம் வழங்காததால் மனம் உடைந்த விவசாயி |The farmer gave the tithi to fire land
ஓராண்டு கடந்தும் நிவாரணம் வழங்காததால் மனம் உடைந்த விவசாயி |The farmer gave the tithi to fire land
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவர் 10 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்தார். கடந்த ஆண்டு கரும்பு வயலில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததால் கரும்புகள் எரிந்து சேதமானது. போலீசில் புகார் கொடுத்தம் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசும் உரிய இழப்பீடு வழங்கவில்லை. இதனால் மனம் உடைந்த விவசாயி தீ விபத்து நடந்து ஓராண்டு ஆன நிலையில் கரும்பு வயலுக்கு மாலை அணிவித்து காய்கறிகளைக் கொண்டு திதி கொடுத்ததார்.
மார் 04, 2024