உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை | liquor caught To give to voters

தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை | liquor caught To give to voters

புதுச்சேரி செயின்ட் பால் பேட் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும்படைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பறக்கும்படையினர் பதுக்கி வைத்திருந்த 6 அட்டைப் பெட்டிகளில் 361 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் ஒரு அட்டைப் பெட்டியில் 9 பீர்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 38 ஆயிரம் ரூபாய். மது பாட்டில்களை பதுக்கிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

ஏப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ