உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / குழந்தைகள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் | Puducherry | Ram Katha Drama

குழந்தைகள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர் | Puducherry | Ram Katha Drama

புதுச்சேரியில் நவராத்திரியை முன்னிட்டு, சமர்ப்பண் குழு நிர்வாகி சித்ரா தலைமையில் விஷ்ணுவின் 7வது அவதாரமான ராமனை பற்றி குழந்தைகளுக்கு தெரிந்து கொள்ளும் வகையில் ராம் கதா மேடை நாடக நிகழ்வு எல்லைப்பிள்ளை சாவடியில் நடைபெற்றது. பத்மஸ்ரீ டாக்டர் நளினி, ஜிப்மர் பேராசிரியர் பாவனா பதே, எழுத்தாளர் காயத்ரி மஞ்சுண்டர் ஆகியோர் நாடகத்தை தொடங்கி வைத்தனர். குழந்தைகளை முன்மாதிரியாக மாற்ற உண்மை, நீதி, கருணை, தியாகம், அன்பு, பக்தி, தைரியம் ஆகியவற்றின் உருவகமாக ராமரை பார்த்தனர். திராளானோர் நாடகத்தை கண்டு ரசித்தனர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை