உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / * குடியரசு தின கலை பொருட்கள் தயாரித்து வியப்பூட்டும் பள்ளி மாணவர்கள் | puducherry

* குடியரசு தின கலை பொருட்கள் தயாரித்து வியப்பூட்டும் பள்ளி மாணவர்கள் | puducherry

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக முதலியார் பேட்டை ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கலைக்கூடம் அமைக்கப்பட்டது. இங்கு நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் மாணவர்களுக்கு பயற்சி அளித்து வருகிறார். இப்போது குடியரசு தினத்தையொட்டி மாணவர்கள் கலைநயமிக்க கைவினை பொருட்களை உருவாக்கி அசத்தி உள்ளனர்.

ஜன 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை