உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple festival.

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple festival.

செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் உள்ள அங்காளமம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் பக்தர்கள் உடலில் எலுமிச்சை பழம், அலகு குத்தி தேர், லாரி, கார், வேன், ஆட்டோ இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் அலகு குத்தியும், அக்கினி சட்டி ஏந்தியும், காளிவேடம் அணிந்து ஆடிவந்தனர். குழந்தைகள் முதல் முதியோர் வரை குறத்தி வேடம் போட்டு மயானம் வரை சென்று வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

மார் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ