உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுக்கோட்டை / 5000 பள்ளி சீரூடைகள் சுடுகாட்டுக்கு வந்தது எப்படி? |Pudukottai|school uniforms

5000 பள்ளி சீரூடைகள் சுடுகாட்டுக்கு வந்தது எப்படி? |Pudukottai|school uniforms

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அக்கச்சிப்பட்டி சுடுகாட்டில் பாழடைந்த கிணற்றில் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்குமு் சீருடைகள் மூட்டை மூட்டையாக வீசப்பட்டுக் கிடந்தது. அதில் சில சீருடைகள் தீயிட்டு எரிந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து போலீசாரிடம் கிராம மக்கள் புகார் கூறினர். போலீஸ் விசாரனையில் 2018 - 2022ம் ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சீருடைகள் மூட்டை மூட்டையாக வீசப்பட்டது தெரியவந்தது.

பிப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை