/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ ஒரே ஊசியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்திய அவலம் one injection is for many uses Ramnad
ஒரே ஊசியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்திய அவலம் one injection is for many uses Ramnad
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் 30 ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஜெயந்தி கண்ணன் தனியார் ஆஸ்பிடலில் ஒரே ஊசியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜூன் 01, 2024