உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல் Attack on women DSP Arupukotai

கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல் Attack on women DSP Arupukotai

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் வயது 33. வேன் டிரைவரான இவர் நேற்று திருச்சுழி நோக்கி சென்றார். அவரை இரண்டு டூவீலர்களில் பின் தொடர்ந்த நால்வர் கும்பல் திருச்சுழி - ராமேஸ்வரம் சாலை கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே காளிக்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை