வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பிள்ளைகள் இப்படித்தான் நடக்கும். மேலும் அப்பகுதி இளைஞர்கள் குடும்பத்தில் பாதிக்குடும்பங்களின் குடும்பத்தலைவர்கள் வெளிநாட்டில் இருப்பார்கள் எனவே இளைஞர்களே வாழ்வில் எவ்வளவோ சாதிக்க வேண்டிய நிலையில் இப்படி அநியாயமாக விபத்தில் சிக்குவது மிகுந்த வேதனை தருவதாகும்