/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ கருப்பண்ணசாமி கோயிலுக்கு அருவாள் செலுத்திய பக்தர் 21 feet, 470 kg gigantic sword
கருப்பண்ணசாமி கோயிலுக்கு அருவாள் செலுத்திய பக்தர் 21 feet, 470 kg gigantic sword
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு இருளாயி என்ற மனைவியும் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பணசாமி கோயில் குலதெய்வ கோயிலாகும். கருப்பையா குடும்பத்தின் சார்பில் குழந்தை வரம் வேண்டி இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பையாவின் நேர்த்திக்கடன் இந்த ஆண்டு நிறைவேறி யது.
மே 04, 2024