/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ கான்கிரீட் கம்பி வெளியே தெரிவதால் அச்சம் | Ramanathapuram | Cracking of Pamban road bridge
கான்கிரீட் கம்பி வெளியே தெரிவதால் அச்சம் | Ramanathapuram | Cracking of Pamban road bridge
ராமநாதபுரம் பாம்பன் கடலில் தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் சாலை கடல் பாலத்தின் 5வது தூண் கீழ் பகுதியில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் ஒரு பகுதி உடைந்து கடலில் விழுந்தது. கட்டுமான இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் மக்கள் அச்சமடைந்தனர். பெரும் சேதம் ஏற்படும் முன் மராமத்து பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் உடனே மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
நவ 25, 2024