உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு, கடத்தி வரப்பட்ட பொருட்கள் மீட்பு | Rameswaram | Navy pilots

கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு, கடத்தி வரப்பட்ட பொருட்கள் மீட்பு | Rameswaram | Navy pilots

ராமேஸ்வரம் உச்சிப்புளியில் ஐ.என்.எஸ் பருந்து கடற்படைக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் கடற்படை வீரர்களுக்கு ராமேஸ்வரம் பாம்பன் போன்ற கடல் பகுதியில் ஹெலிகாப்டரில் இருந்து குதிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வீரர்கள் கடலில் நீந்துவது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது, சந்தேகப்படும் படகுகளை சோதனை செய்வது குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ