/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ பெண்களை தெய்வமாக மதிக்கும் தமிழகம் | man builds memorial for his late wife
பெண்களை தெய்வமாக மதிக்கும் தமிழகம் | man builds memorial for his late wife
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டை முத்து. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். சென்னையில் அரசு பணியாற்றி வந்த கோட்டை முத்து அண்மையில் ஓய்வு பெற்றார். உடல் நலமின்றி இருந்த கோட்டை முத்துவின் மனைவி விஜயா 2020ல் இறந்தார். மனைவி மீது அன்பு வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரூ.ஒரு கோடியில் மணிமண்டபம் கட்டியுள்ளார். ரூ.7.5 லட்சம் செலவில் வெண்கல சிலை வைத்துள்ளார். மணி மண்டபத்தில் அவரும் அவரது மனைவியும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் போட்டோக்களை கண்காட்சியாக வைத்துள்ளார். மனைவியின் அன்புக்காக மண்டபம் கட்டிய கட்டிய முத்துவின் செயலை அப்பகுதி மக்கள், பாராட்டிய வருகின்ற னர்.
ஆக 13, 2024