/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு Temple festival Sholingur
20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு Temple festival Sholingur
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது . ஆறாவது நாள் விழாவான இன்று தங்க கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி பக்தோசிப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
ஏப் 20, 2024