/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ அலகு குத்தி கிரேன் மூலம் அந்திரத்தில் தொங்கி நேர்த்திக்கடன் temple festival Ranipet
அலகு குத்தி கிரேன் மூலம் அந்திரத்தில் தொங்கி நேர்த்திக்கடன் temple festival Ranipet
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடுமோட்டூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் 32 வது ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மே 08, 2024