/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ 5 வாரங்கள் நடக்கும் தீப விழா 5 weeks karthigai deepa festival in sholingar temple
5 வாரங்கள் நடக்கும் தீப விழா 5 weeks karthigai deepa festival in sholingar temple
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் கோயிலில் கார்த்திகை தீப பெருவிழா இன்று துவங்கியது. இவ்விழா 5 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். விழாவையொட்டி யோக நரசிம்மர் மற்றும் அமிர்தவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
நவ 16, 2024