/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ மின் வெட்டு கண்டித்து விவசாயிகள் முற்றுகை | 3000 Litres of Milk Siege on the ground
மின் வெட்டு கண்டித்து விவசாயிகள் முற்றுகை | 3000 Litres of Milk Siege on the ground
ராணிப்பேட்டை மாவட்டம் நாகவேடு கிராமத்தில் அடிக்கடி மின் வெட்டு மற்றும் குறைந்த, உயர் அழுத்த மின் சப்ளை காரணமாக விவசாய பணிகள் முடங்கின. மின் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து விவசாயிகள் மின் பொறியாளர் அலுவலகம் முன்பு 3000 லிட்டர் பாலை தரையில் கொட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிப் 26, 2024