திரளான பக்தர்கள் பங்கேற்பு | ponniamman koil kumbabishekam
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பழமையான ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் உள்ளது. இங்கு திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா யாக பூஜைகளுடன் துவங்கியது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செப் 05, 2024