/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ குழந்தை வரம் கேட்டு ரத்தச்சோறு உண்ட பெண் பக்தர்கள் Praying for a child 'Blood Rice' Worship
குழந்தை வரம் கேட்டு ரத்தச்சோறு உண்ட பெண் பக்தர்கள் Praying for a child 'Blood Rice' Worship
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, வீரகனுாரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இதன் மயானக் கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி காடு வளைப்பு, காளி புறப்பாடு, வள்ளாள ராஜன் கோட்டை இடிப்பு மற்றும் மயான சூறை இடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மார் 11, 2024