/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்த் திருவிழா Temple festival Oolipuram
12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்த் திருவிழா Temple festival Oolipuram
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் கிராமத்தில் கம்ப பெருமாள், வினாயகர், ஆரியம்மன், பிடாரியம்மன், பெரியசாமி திருக்கோயில் உள்ளது, இக்கோயிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை, வைகாசி மாதங்களில் தேர்த்திருவிழா மற்றும் தீமிதித்திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்தாண்டு திருவிழா கடந்த ஏபரல் மாதம் 27ம் தேதி சக்தி அழைத்தல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது,
மே 17, 2024