உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்த் திருவிழா Temple festival Oolipuram

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்த் திருவிழா Temple festival Oolipuram

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் கிராமத்தில் கம்ப பெருமாள், வினாயகர், ஆரியம்மன், பிடாரியம்மன், பெரியசாமி திருக்கோயில் உள்ளது, இக்கோயிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை, வைகாசி மாதங்களில் தேர்த்திருவிழா மற்றும் தீமிதித்திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்தாண்டு திருவிழா கடந்த ஏபரல் மாதம் 27ம் தேதி சக்தி அழைத்தல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது,

மே 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை