/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ குடும்ப பிரச்னை காரணமா என விசாரணை DMK leader commits suicide Aathur Salem
குடும்ப பிரச்னை காரணமா என விசாரணை DMK leader commits suicide Aathur Salem
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் வயது 52. இவர் 6வது வார்டு திமுக கிளைச் செயலாளராக இருந்தார். அப்பகுதியில் உள்ள முருகன் கோவில் வளாகத்தில் ஜெயராமன் துாக்கில் பிணமாக தொங்கினார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கூறினர்.
ஜூலை 07, 2024