உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / அனைத்து சமுதாயத்தினர் இணைந்து நடத்திய திருவிழா Festival after 21 Years Aathur Selam

அனைத்து சமுதாயத்தினர் இணைந்து நடத்திய திருவிழா Festival after 21 Years Aathur Selam

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர், அருங்காட்டு அம்மன் பெரிய அம்மன், சின்ன அம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அன்னப்பறவை, பூத வாகனம், குதிரை, சுழல் குதிரை, புலி உள்ளிட்ட வாகனங்கள் தனித்தனியாக உள்ளன.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை