/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ படையிலிட்ட கூழ் பக்தர்களுக்கு அன்னதானம் Attur Puthur marriyamman Kovil function
படையிலிட்ட கூழ் பக்தர்களுக்கு அன்னதானம் Attur Puthur marriyamman Kovil function
சேலம் மாவட்டம், தலைவாசல் புத்துார் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு கூழ் படையல் வைத்து, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆக 13, 2024