உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / விண்ணை பிளந்த ஓம் சக்தி, பராசக்தி கோஷம் Salem Amman temple

விண்ணை பிளந்த ஓம் சக்தி, பராசக்தி கோஷம் Salem Amman temple

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் ஓலப்பாடியில் விநாயகர், மகாமாரியம்மன், செல்லியம்மன் கோயிலில் ஆவணி மாத தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 21ல் கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விநாயகர், மகாமாரியம்மன், செல்லியம்மன், கிருஷ்ணர், காளியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி