உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ₹3.82 லட்சம் பறித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது cyber fraudulents arrested for 3.82 lakhs m

₹3.82 லட்சம் பறித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது cyber fraudulents arrested for 3.82 lakhs m

சேலம் மாவட்டம், மண் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் சமீபத்தில் பழங்கால நாணயங்களை வைத்திருப்போர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை ஃபேஸ்புக்கில் பார்த்தார். அதில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய ஆசாமி பழைய நாணயங்களை கொடுத்தால் பல லட்சம் திருப்பி தருவதாக கூறினார்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !